கரை சேராதக் காதல்! || மாலதி ராஜேந்திரன்

கரை💔சேராதக்💔


காதல்!



    காதல் என்னும் கடலில் நீந்தத்


    தெரியாதவன் அவன்


    அலை வடிவில் வந்த "அவள்"


      காதல்” எனும் சிப்பியை தந்தாள்


    ஆனால், அச்சிப்பியில்


      திருமணம்" என்ற முத்து


    மட்டும் இல்லை


    சிப்பியை தந்த அவள்


    முத்தினை மட்டும் தர


    மறுத்தது ஏனோ?….






கவிஞர்:

மாலதி ராஜேந்திரன்


பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!

பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!



Previous Post Next Post